Paasuram - 16
Specialities : பாசுரம் - 16
பாசுரம் பதினாறு
शब्दादिभोगविषया रुचिरस्मदीया नष्टा भवत्विह भवद्दयया यतीन्द्र।
त्वद्दासदासगणना चरमावधौ यः तद्दासतैकरसताऽविरता ममास्तु॥ १६
Sப்3தா3தி3போ4க3விஷயா ருசிரஸ்மதீ3யா நஷ்டா ப4வத்விஹ ப4வத்3த3யயா யதீந்த்3ர |
த்வத்3தா3ஸதா3ஸக3ணநா சரமாவதெள4 ய: தத்3தா3ஸதைகரஸதாऽவிரதா மமாஸ்து ||
பொருள்:
யதிராசனே! என் சரீர சம்பந்தத்தினால் கிடைக்கும் சிற்றின்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையைத் துறக்க அருள் புரியவேண்டுகிறேன். பிற்காலத்தில் துன்பத்தையே உண்டாக்கும் அந்த சிற்றின்பங்களின் மேல் உள்ள விருப்பத்தை சுவையை உம்முடைய தயையால் அகற்ற வேண்டுகிறேன். உம்முடைய அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியாராய் என்றென்றும் நீடித்து இருக்கக்கூடிய நிலையை வழங்க வேண்டுகிறேன். உமக்கு சமர்ப்பிக்க என்னிடம் எதுவுமேயில்லை. உம்முடைய நிர்ஹேதுக கருணையையே என்னை இரட்சிக்க வேண்டும்.
ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்
शब्दादिभोगविषया रुचिरस्मदीया नष्टा भवत्विह भवद्दयया यतीन्द्र।
त्वद्दासदासगणना चरमावधौ यः तद्दासतैकरसताऽविरता ममास्तु॥ १६
Sப்3தா3தி3போ4க3விஷயா ருசிரஸ்மதீ3யா நஷ்டா ப4வத்விஹ ப4வத்3த3யயா யதீந்த்3ர |
த்வத்3தா3ஸதா3ஸக3ணநா சரமாவதெள4 ய: தத்3தா3ஸதைகரஸதாऽவிரதா மமாஸ்து ||
பொருள்:
யதிராசனே! என் சரீர சம்பந்தத்தினால் கிடைக்கும் சிற்றின்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையைத் துறக்க அருள் புரியவேண்டுகிறேன். பிற்காலத்தில் துன்பத்தையே உண்டாக்கும் அந்த சிற்றின்பங்களின் மேல் உள்ள விருப்பத்தை சுவையை உம்முடைய தயையால் அகற்ற வேண்டுகிறேன். உம்முடைய அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியாராய் என்றென்றும் நீடித்து இருக்கக்கூடிய நிலையை வழங்க வேண்டுகிறேன். உமக்கு சமர்ப்பிக்க என்னிடம் எதுவுமேயில்லை. உம்முடைய நிர்ஹேதுக கருணையையே என்னை இரட்சிக்க வேண்டும்.
ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்
Most Read Articles
Related Articles
Other Articles
:
|
Copyright © 2010 Thiruhalam.com